
வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்துக்கான நிவாரணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வனத் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதத்தில் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்