Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719072.jpgமகாத்மா காந்தி கற்றுத் தந்த தொண்டுள்ளம்; சகிப்புத்தன்மை நமது பாதையாகட்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

மகாத்மா காந்தியடிகள் கற்றுத்தந்த தொண்டுள்ளம், சகிப்புத்தன்மை நமது பாதையாகட்டும் என்று, அரை ஆடை புரட்சியின் நூற்றாண்டு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகள், 1921-ம் ஆண்டு செப்.22-ம் தேதி, மதுரைக்கு வந்தபோது, அங்குள்ள மக்களின்ஏழ்மை நிலையைக் கண்டு,தனது மேலாடையைத் துறந்தார். அந்த அரை ஆடை புரட்சி நாளின்நூற்றாண்டு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...