Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718561.jpgவிழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் ஏலம் விடப்படுவது ஏன்?

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவி கள் ஏலம் விடப்படுவதன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி துத்திப்பட்டு கிராமத்தில் கடந்த 15-ம் தேதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், 6 வார்டு உறுப்பினர்கள் பதவியும் ரூ.30 ஆயிரம் வரை ஏலம் போனது.கடந்த 19-ம் தேதி ஒன்றிய கவுன்சிலர்பதவியும் ரூ. 20 லட்சத்து 8 ஆயி ரத்து 100-க்கு ஏலம் விடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...