Saturday, September 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/11/large/714759.jpgஅரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கரோனா: அவிநாசி அரசு மருத்துவமனை 4 நாட்களுக்கு மூடல்

அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 4 நாள்களுக்கு மூடப்பட்டது.

அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில், கரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...