
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, எளிய தொகுப்பாக வெளியிடப் போவதாகவும், அதற்கு 'திராவிடக் களஞ்சியம்' என்று பெயர் சூட்டப் போவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்