
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுராந்தகம் பகுதியில் வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்