Thursday, September 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/17/large/716618.jpgஅத்திப்பட்டில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தை மீட்டெடுக்க வேண்டும்: மாநகராட்சிக்கு நீதிபதி பி.ஜோதிமணி அறிவுறுத்தல்

சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் பலஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகளை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதி பி.ஜோதிமணி அறிவுறுத்திஉள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 6 முதல் 10 வரையிலான மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழுத் தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...