
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. பணிகள் தாமதம் இன்றி நடக்கவும், கண்காணிக்கவும் தனி அமைப்பு உருவாக்கப்படுகிறது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்இயக்குவதற்கான திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்