
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் தெரிவித்துள்ளார்.
கோவை ஆனைகட்டி அருகே உள்ள தூவைப்பதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ‘நீலகிரி உயிர்க்கோள இயற்கை பூங்கா’ அமைந்துள்ளது. இப்பூங்காவில் 284-க்கும் மேற்பட்ட மர வகைகள், 157 வகை பறவைகள், 59 வகை பட்டாம்பூச்சிகள், 70 வகை மூலிகைச் செடிகள் கொண்ட மூலிகைத் தோட்டம் ஆகியவை உள்ளன. 2 நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின், இந்தப் பூங்காவை நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்