
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நேற்று நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் இரு பிரிவாக இருக்கைகளால் ஆவேசமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர்.
தேவகோட்டை கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3-வது வார்டுக்கான தேர்தல்நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்