
ஆத்தூர் அருகே குடிசைக்கு தீ வைத்து தாத்தா, பாட்டியை கொலை செய்த 16 வயது பேரனை போலீஸார் கைது செய்தனர்.
ஆத்தூர் அடுத்த கொத்தாம்பாடி பாரதியார் நகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா (75). இவரது மனைவி காசியம்மாள் (70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுடன் இரண்டாவது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்