
தாம்பரம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில், தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 24.57 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 19.16 லட்சம் பேர் உள்ளனர். இதில் முதல் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 10.88 லட்சம் பேர். இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 4 லட்சம் பேர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்