
நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த ரூ.8 ஆயிரத்துடன், தனது சொந்தப் பணத்தையும் சேர்த்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு கள்ளக்குறிச்சி ஆசிரியர் வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேற்று வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்