Monday, September 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/07/large/713566.jpgநல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த தொகையை முதல்வரின் கரோனா நிதிக்கு வழங்கிய கள்ளக்குறிச்சி ஆசிரியர்

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த ரூ.8 ஆயிரத்துடன், தனது சொந்தப் பணத்தையும் சேர்த்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு கள்ளக்குறிச்சி ஆசிரியர் வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேற்று வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...