Monday, September 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/07/large/713558.jpgஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை: தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது. தடுப்பூசி போட்ட வர்களை மட்டுமே பயணிக்க அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவலால் 2020 மார்ச் முதல் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரை-இலங்கை விமானப் போக்குவரத்தும் நிறுத் தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...