
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது. தடுப்பூசி போட்ட வர்களை மட்டுமே பயணிக்க அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா பரவலால் 2020 மார்ச் முதல் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரை-இலங்கை விமானப் போக்குவரத்தும் நிறுத் தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்