Tuesday, October 19, 2021

https://ift.tt/2Z31ulS இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய நபரின் அலுவலகத்துக்கு சீல்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. அவருக்குதொடர்பு உடையதாக கூறப்படும் நபரின் சென்னை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் 2016 - 2021 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.23 கோடி சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை ஊழல்தடுப்பு, கண்காணிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...