Monday, October 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/19/large/727894.jpgகட்டுமானப் பொருட்கள் கிடைக்காமல் பணிகள் பாதிப்பு; அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லி குவாரி அவசியம்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

மணல், எம்-சாண்ட், கருங்கல் ஜல்லி இல்லாமல் கட்டுமானத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் கருங்கல் ஜல்லிக் குவாரிகளை இயக்க வேண்டும் என்றுதமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...