Sunday, October 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/18/large/727618.jpgசசிகலா கணக்கு கேட்கமாட்டார்; அதிமுகவினர் பயப்பட வேண்டாம்: பெங்களூரு புகழேந்தி விமர்சனம்

சசிகலா கணக்கு கேட்கமாட்டார்; அதிமுகவினர் பயப்படவேண்டாம் என்று அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக பொன்விழாவை யொட்டி, அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு வா.புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், புகழேந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...