Wednesday, October 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/21/large/728719.jpgமொழி சர்ச்சையால் நீக்கப்பட்ட ஊழியர் மீண்டும் பணியில் சேர்ப்பு: சொமாட்டோ நிறுவனம் அறிவிப்பு

இந்தி தேசிய மொழி என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி நீக்கப்பட்ட ஊழியர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ‘சொமாட்டோ’ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

உணவு டெலிவரி வழங்கும் ‘சொமாட்டோ’ நிறுவனத்தின் செயலி வழியாக தமிழக இளைஞர் ஒருவர் கடந்த அக்.18-ம் தேதி உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு உணவு முழுமையாக வராததால், அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...