
இந்தி தேசிய மொழி என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி நீக்கப்பட்ட ஊழியர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ‘சொமாட்டோ’ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
உணவு டெலிவரி வழங்கும் ‘சொமாட்டோ’ நிறுவனத்தின் செயலி வழியாக தமிழக இளைஞர் ஒருவர் கடந்த அக்.18-ம் தேதி உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு உணவு முழுமையாக வராததால், அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்