Sunday, October 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/18/large/727604.jpgஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் டெங்கு பாதிப்பு: சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

மழைக் காலத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடைக்கானலுக்கு வந்த சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...