Monday, October 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/12/large/725652.jpgதமிழில் சுற்றுச்சூழல் அறிவிக்கை வெளியீடு: பொதுமக்கள் கருத்துகளை டிச.7-ம் தேதி வரை தெரிவிக்கலாம்

மத்திய அரசின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தற்போது தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகளை பொதுமக்கள் டிச.7-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

நாட்டில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளை நிறுவுவது, அவற்றை விரிவாக்கம் செய்வது,துறைமுகங்கள் மற்றும் சாலைகள்அமைப்பது போன்ற வளர்ச்சி திட்டங்கள், பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாக திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...