Friday, October 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/16/large/726950.jpgபண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு உணவகம், கடைகள் இரவு 11 வரை இயங்க அனுமதி: பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் அனைத்து வகை கடைகள், உணவகங்கள் இரவு 11மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரைதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் தீபாவளி உள்ளிட்டபண்டிகை காலங்களில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 13-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...