
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே கோலடியில் செயல்படுகிறது வில்லிவாக்கம் ஊராட்சிஒன்றிய தொடக்கப் பள்ளி. இப்பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளால் கரோனா பரவல்காலத்துக்கு முன்பு 284 ஆக இருந்தமாணவ-மாணவியர்களின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கோலடி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு புத்தக கொலுவை அமைத்துள்ளது பள்ளி நிர்வாகம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்