
பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது நடவடிக்கையின்போது போலீஸ் அதிகாரிகள் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாஜக பெண் நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.
ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைகருத்துகளை பதிவிடுவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பாஜகமாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை (55) கடந்த16-ம் தேதி நள்ளிரவு சென்னைவளசரவாக்கத்தில் உள்ள அவரதுவீட்டில் போலீஸார் கைது செய்தனர். அப்போது, போலீஸார் அடக்குமுறையுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்