
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய விளைவான மிஸ்ஸி நோயால் பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டின். இவரது மனைவி ஜெனிபர். இவர்களின் 9 வயது மகள் மெர்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென்று மயங்கி விழுந்த சிறுமி மெர்சி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்