Friday, October 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/09/large/724636.jpgமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருப்பூர் கருமாரம்பாளையத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி (47). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவிதுர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், 1 வயதில் மகன் உள்ளனர். சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியின் தங்கை பத்மினியின் மருமகன் ஆவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...