
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.26 கோடி மதிப்பிலான 530 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா மற்றும் போலீஸார் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்