Friday, October 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/09/large/724637.jpgரூ.26 கோடி மதிப்பிலான 530 கிலோ கஞ்சா பறிமுதல்; படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சி: தூத்துக்குடியில் 4 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.26 கோடி மதிப்பிலான 530 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா மற்றும் போலீஸார் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...