
சென்னை கோயம்பேடு பாலத்தை உடனடியாக மக்கள்‌ பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்‌ தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்