Saturday, October 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/10/large/724915.jpgஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் பணிமனைகள் இல்லை; மாநகர பேருந்துகளை சீராக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?- புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் பணிமனைகள் இல்லாததால் பேருந்துகளை சீராக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் 842 தடங்களில் தினமும் இயக்கப்படும் 3,000-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...