
அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்புக்கு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகாரை ஊழல்கண்காணிப்பு ஆணையகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்