Wednesday, November 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/18/large/738323.jpgமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திருத்தம் வேண்டும்: ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

முல்லை பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதிமுறையால் நிர்ணயித்த அளவு நீர்மட்டத்தை உயர்த்த முடி யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள கேரளாவின் நெருக்கடியால் முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...