
முல்லை பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதிமுறையால் நிர்ணயித்த அளவு நீர்மட்டத்தை உயர்த்த முடி யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள கேரளாவின் நெருக்கடியால் முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்