Wednesday, November 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/18/large/738363.jpgபோக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள்: சேதமடைந்துள்ள ஓஎம்ஆர் சாலையை சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், மண்கொட்டி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்போரூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாதாள சாக்கடைக்காக ஓஎம்ஆர் சாலையில் தோண்டப்பட்டு மூடப்பட்ட பள்ளங்களில் மண் சரிவு ஏற்பட்டு மீண்டும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...