
தமிழகத்தில் மிக முக்கியமான 8 மாநில நெடுஞ்சாலைகளை புதிய தேசிய நெடுஞ்சாலைகளாக உடனடியாக அறிவித்து, மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்