Tuesday, November 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/17/large/738026.jpgசெம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் உபரிநீர் திறப்பு 1000 கன அடியாக உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் உபரிநீர் திறப்பு 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புறநகரில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால், கடந்த 7-ம் தேதி உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரிநீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...