
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்வழங்க வேண்டும் என்று தமிழகபாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘பிரதமர் மோடி கிச்சன்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று பார்வையிட்டு திறந்து வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்