
தமிழகத்துக்கான ஸ்ரீஹரிகோட்டா, சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை தேசிய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களும் இயங்குகின்றன என்று இந்திய வானிலை ஆய்வுமைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக ரேடார் தொடர்பான படங்கள் வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் கிடைக்கவில்லை. சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடாரும் பழுதாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பால சந்திரன் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்