Sunday, November 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/28/large/741688.jpgதென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் அனைவரும் வீட்டுத் தனிமையில் கண்காணிக்கப்படுவர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவரும் வீட்டுத் தனிமையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இன்று (28.11.2021) தமிழகம் முழுவதும் 12 வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்கின்ற நிலையில், இந்தத் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்ட காலை முதல் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...