Sunday, November 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/28/large/741684.jpgராசிபுரம் அருகே கிணற்றில் குதித்து சாகசம் காட்டும் மூதாட்டி:  கிராம மக்கள் வியப்பு

ராசிபுரம் அருகே தள்ளாடும் வயதிலும் தளராமல் கிணற்றில் குதித்து நீந்தி சாகசம் காட்டி வருகிறார் 75 வயது மூதாட்டி பாப்பம்மாள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (75). தங்கசாலை பகுதியில் வசித்து வரும் இவர், சிறு வயது முதலே கிணற்றில் குதித்து நீச்சல் அடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...