Tuesday, November 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/17/large/738143.jpgதருமபுரியில் கிணற்றில் கார் பாய்ந்து தந்தை, மகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து தந்தை, மகள் உயரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரன்(40). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் மனைவி, மேட்டூர் பகுதியை சேர்ந்த உமா(35). இவர்களின் மகள் சுஷ்மிதா(13).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...