Tuesday, November 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/17/large/738144.jpgஇனி வாரத்தில் இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இனி வாரம் இரண்டு முறை கரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் கூறும்போது, “ தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி வாரத்திற்கு இரண்டு முறை கரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இனி வாரம் இரண்டு முறை (வியாழன், ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...