
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், மழை பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று சிகிச்சை வழங்க 66நடமாடும் மருத்துவ முகாம்கள்நேற்று முதல் தொடங்கப்பட்டுஉள்ளன.
வடகிழக்கு பருவமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்