
ரயில்வே வாரிய உத்தரவைத் தொடர்ந்து தற்போது இயக்கப்படும் அனைத்து சிறப்பு விரைவுரயில்களிலும் நேற்று முதல் பழைய கட்டண முறை அமலானது.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்