Monday, November 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/16/large/737754.jpg‘ஜெய் பீம்’ படக்குழுவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வன்னியர் சங்கத் தலைவரான பு.தா.அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, ‘ஜெய் பீம்’ படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், அமேசான் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...