
மதுரையில் சில வாரங்களாக அடை மழை பெய்தும், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம், முத்துப்பட்டி கண்மாய் வறண்டு காணப்படுகின்றன.
கடந்த சில வாரமாக வடகிழக்கு பருவமழை மதுரையில் தினமும் பெய்து வருகிறது. தூர்வாரி ஆழப்படுத்தப்படாததால் செல்லூர், வண்டியூர் கண் மாய்களில் போதுமான தண்ணீர் நிரம்பாமலேயே மறுகால் பாய்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்