
கரூரில் போக்சோ வழக்கில் தலைமறைவான மருத்துவரை மாவட்ட மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூரைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஜெ.ரஜினிகாந்த் (55). இவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு மேலாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (55). அதே மருத்துமனையில் பெண் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்