
வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு வெறும் ரூ.20,000 அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. அதேபோல் பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி நவ.22 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (நவ.17) தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்