Sunday, November 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/15/large/737400.jpgமேட்டூர் உபரிநீர் திட்ட சோதனை ஓட்டம் தொடக்கம்: முதல்கட்டமாக 4 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை

மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து வறண்ட 100 ஏரிகளுக்கு காவிரி நீரைக் கொண்டு செல்லும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 4 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு கொண்டு செல்ல ரூ.565 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பணிக்காக மேட்டூர் அணையின் இடதுகரை அருகே திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...