Wednesday, November 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/18/large/738410.jpgதிருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: 5,000 போலீஸார் பாதுகாப்புடன் புதிய கட்டுப்பாடுகள்

திருவண்ணாமலையில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், நகருக்குள் வெளியூர் பக்தர்கள் அதிகம் வருவதை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 7-ம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (நவ.19) அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்வும், அதே நேரத்தில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...