
கோவையில் தற்கொலை செய்த பள்ளி மாணவி எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் 2 நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால், கடந்த 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, ஆசிரியர் மிதுன் சக்கரவா்த்தி(31) மற்றும் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்