Sunday, November 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/14/large/737203.jpgசென்னையில் 1,300 இயந்திரங்கள் கொண்டு 3,400 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் 1,300 இயந்திரங்கள் கொண்டு 3,400 மாநகராட்சியின் களப்பணியாளர்கள் மூலமாக கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மழைக்கால நோய்த்தடுப்பு பணிக்கான கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் வாகனத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...