
தமிழகத்தில் விரிவாக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 31 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டுகள் மறுவரையறை செய்வது தொடர்பாக மாநில மறுவரையறை ஆணையம் சார்பில் வரும் 20-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்