Friday, December 17, 2021

https://ift.tt/3F77vgU நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து டிச.20 முதல் 5 நாட்களுக்கு கருத்து கேட்பு கூட்டம்: ஆட்சேபம், கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்

தமிழகத்தில் விரிவாக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 31 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டுகள் மறுவரையறை செய்வது தொடர்பாக மாநில மறுவரையறை ஆணையம் சார்பில் வரும் 20-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...